Friday, November 13, 2009

எழுதுவதில் என்ன தயக்கம்

பல நாட்களாக இந்த சிந்தனை ஓடிக்கொண்டே இருக்கின்றது.
சில காரணங்கள் :
- மற்றவர் மனம் புண் பட்டு விடுமோ?
- திறமை இல்லை என்ற எண்ணம்
- கேலி செய்துவிடுவார்கள்

No comments: